Sunday, July 24, 2011

ஓட்டு


ஓட்டு போட நான் போனேன் !

கையை பிடிச்சங்க!

கருப்பு மை வைச்சங்க!

 ஏந்திதரத்தை அமுக்கையில,

கி கி என்று சத்தம் வர ,

அதை கேட்டு நான் பயந்து ஓட ,

நான் போட்டது ஒரு ஓட்டு .

Thursday, July 21, 2011

ஆந்தை மனிதர்கள்


பகல் எல்லாம்  உறங்கி, இரவு  எல்லாம் இரை தேடும் -ஆந்தை

மனிதனின் வாழ்க்கை - --------

இரவு எல்லாம் வீழித்து ,பகல் பொழுதை கழித்து

உறங்கியும் உறங்காமலும் இருப்பது 

                                  -அந்த ஆந்தை வீட கொடுமையான வாழ்க்கை !!!

பொன்

தொட்டதெல்லாம் பொன் ஆகும் .
 பொண்ணும் பொன்னாகும் !
 

Wednesday, July 20, 2011

தனிமை

வாழும் போதும் தனிமை! மரண படுகையின் போதும் தனிமை!