தனிமையில் நான்
வாழும் போதும் தனிமை! மரண படுகையின் போதும் தனிமை!
Sunday, July 24, 2011
ஓட்டு
ஓட்டு போட நான் போனேன் !
கையை பிடிச்சங்க!
கருப்பு மை வைச்சங்க!
ஏந்திதரத்தை அமுக்கையில,
கி கி என்று சத்தம் வர ,
அதை கேட்டு நான் பயந்து ஓட ,
நான் போட்டது ஒரு ஓட்டு .
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment